வெண்மதிக்கொரு கடிதம்
வானத்து வென்மதியே
அழைக்கிறேன் உன்னை
என்னோடு கவி பாட அல்ல
என் செண்பகத்துக்கு தூது அனுப்ப
பிரிந்தால் உன்னோடு என் பேச்சு
சேர்ந்தால் வந்துவிடு உறவாடு!!!!!!
Subscribe to:
Post Comments (Atom)
நண்பர்களே, என் கிறுக்கல்களை வாசித்து உங்கள் எண்ணங்களைத் தெரிவியுங்கள்...
No comments:
Post a Comment