Wednesday, June 10, 2009

வெண்மதிக்கொரு கடிதம்

வானத்து வென்மதியே
அழைக்கிறேன் உன்னை
என்னோடு கவி பாட அல்ல
என் செண்பகத்துக்கு தூது அனுப்ப
பிரிந்தால் உன்னோடு என் பேச்சு
சேர்ந்தால் வந்துவிடு உறவாடு!!!!!!

No comments:

Post a Comment