நண்பர்களே, என் கிறுக்கல்களை வாசித்து உங்கள் எண்ணங்களைத் தெரிவியுங்கள்...
கண்ணாளனே
தொலைந்து போன என் கைக்குட்டையைத்
தேடும் போது தான் தெரிந்தது
தொலைந்தது என் கைக்குட்டை
மட்டுமல்ல - என் மனதும்
தான் என்பது !!!
No comments:
Post a Comment