Wednesday, June 10, 2009

கண்ணாளனே


தொலைந்து போன என் கைக்குட்டையைத்

தேடும் போது தான் தெரிந்தது

தொலைந்தது என் கைக்குட்டை

மட்டுமல்ல - என் மனதும்

தான் என்பது !!!

No comments:

Post a Comment