Wednesday, June 10, 2009

திறந்துவிடு கண்ணே !!

காத்திருந்து காலங்கள்
கனவாகி கரையும்முன்னே !!
என் கண்ணீர் வீழ்ந்தது
கடலோடு கலக்குமுன்னே !!
ஓர் மொழி பேசி விடு
உன் மனதினை திறந்து விடு !!

No comments:

Post a Comment