திறந்துவிடு கண்ணே !!
காத்திருந்து காலங்கள்
கனவாகி கரையும்முன்னே !!
என் கண்ணீர் வீழ்ந்தது
கடலோடு கலக்குமுன்னே !!
ஓர் மொழி பேசி விடு
உன் மனதினை திறந்து விடு !!
Subscribe to:
Post Comments (Atom)
நண்பர்களே, என் கிறுக்கல்களை வாசித்து உங்கள் எண்ணங்களைத் தெரிவியுங்கள்...
No comments:
Post a Comment