வீணையடி நீ எனக்கு
அப்படி என்னதான் இருக்கின்றது உன்னிடம் என்று என்னையே இன்னும்
கேட்டுக்கொண்டிருகிறேன் !
விடை தெரிய வேண்டும் எனக்கு !
எப்போதும் சலிக்காத உன் பேச்சு எப்போது சலிக்கிறதென்று பார்க்க
என்னருகே நீ வர வேண்டும்...
எப்போதும்!
கவிதையைப் போல ஒரு வாழ்க்கை காலமெல்லாம் வாழ
கனவிலாவது வர வேண்டும் ...நீ எனக்கு!

No comments:
Post a Comment