Wednesday, June 10, 2009

வீணையடி நீ எனக்கு


அப்படி என்னதான் இருக்கின்றது உன்னிடம் என்று என்னையே இன்னும்

கேட்டுக்கொண்டிருகிறேன் !

விடை தெரிய வேண்டும் எனக்கு !

எப்போதும் சலிக்காத உன் பேச்சு எப்போது சலிக்கிறதென்று பார்க்க

என்னருகே நீ வர வேண்டும்...

எப்போதும்!

கவிதையைப் போல ஒரு வாழ்க்கை காலமெல்லாம் வாழ

கனவிலாவது வர வேண்டும் ...நீ எனக்கு!

No comments:

Post a Comment