Wednesday, June 10, 2009

என் இனியவனே !!

காதல் இதயம் உள்ள நீ
தேன் உள்ள மலர்
உன்னைச் சுற்றும் பெண்கள்
மலர் விட்டு மலர் தாவும்
வண்டுகள் !
உன்னைக் கொட்டும் தேனீக்கள் !
பேதை நான் - உன்னை
இதமாய் தழுவத் துடிக்கும்
காதல் கொண்ட தென்றல் !!!

No comments:

Post a Comment