என் இனியவனே !!
காதல் இதயம் உள்ள நீ
தேன் உள்ள மலர்
உன்னைச் சுற்றும் பெண்கள்
மலர் விட்டு மலர் தாவும்
வண்டுகள் !
உன்னைக் கொட்டும் தேனீக்கள் !
பேதை நான் - உன்னை
இதமாய் தழுவத் துடிக்கும்
காதல் கொண்ட தென்றல் !!!
Subscribe to:
Post Comments (Atom)
நண்பர்களே, என் கிறுக்கல்களை வாசித்து உங்கள் எண்ணங்களைத் தெரிவியுங்கள்...
No comments:
Post a Comment