Wednesday, June 10, 2009

என் உயிரின் ரகசியம்!!

என் மூச்சுக்காற்றின் - மூலக்கூறின் ஒன்று
உன்னை சேரும் என்பதால்...
சுவாசிக்கின்றேன் !!!
நான் காணும் உருவங்களில்
உன் சாயல் தெரியுமோ என்று தான்
விழித்திருக்கின்றேன் !!!
என்றாவது ஒரு நாள் உன்னைக்
காண்பேன் என்று தான்
உயிர்த்திருக்கின்றேன் !!!

No comments:

Post a Comment