நண்பர்களே, என் கிறுக்கல்களை வாசித்து உங்கள் எண்ணங்களைத் தெரிவியுங்கள்...
கண்ணே !!
உன்னை சுகம் கேட்க
நான் தேவையில்லை
என்னை தழுவும் காற்று
போதும் கண்ணே !!!
No comments:
Post a Comment