இதயமே!!!
நீ எங்கு சென்றாலும்
உன் நிழலினை தொடர்ந்து
நான் வருவேன்!!!
நான் நேசிப்பது உன் உள்ளம் மட்டுமே
இரு மனம் சேர்ந்த பின்
யார் என்ன சொன்னால் என்ன
நான் என்றும் உன் தேவதை தான்!!!
நண்பர்களே, என் கிறுக்கல்களை வாசித்து உங்கள் எண்ணங்களைத் தெரிவியுங்கள்...
No comments:
Post a Comment