Wednesday, June 10, 2009

இதயமே!!!


நீ எங்கு சென்றாலும்

உன் நிழலினை தொடர்ந்து

நான் வருவேன்!!!

நான் நேசிப்பது உன் உள்ளம் மட்டுமே

இரு மனம் சேர்ந்த பின்

யார் என்ன சொன்னால் என்ன

நான் என்றும் உன் தேவதை தான்!!!

No comments:

Post a Comment