Wednesday, June 10, 2009

தங்கை.......

நீ என் உடன் பிறக்கவில்லையே தவிர....
வேரு ஒன்றும் நமக்குள் வித்தியாசம் இல்லையடி கண்ணே
நாம் ஒரு தாய் பிள்ளைகள் இல்லை எனினும் நம் மனது ஒன்று பட்டு விட்டதடி பெண்ணே......
இந்த பூமியில் எது வந்தாலும் உன்னை நான் இறுதி வரை.....
என் நெஞ்சில் வைத்து தாங்குவேணடி பொண்ணே....

No comments:

Post a Comment