Wednesday, June 10, 2009

வசந்தம் வரும் வரை

உன் நினைவுகள் நொண்டி நொண்டி
நெருப்பின் மேல் - நிற்கச் செய்கின்றன
இருந்தும் காத்திருப்பின் வாசலில்
உனக்காக விழி வைத்திருக்கின்றேன்
முடிவாய் வசந்தத்தை நீ காவிவரும்
காலம் வரை காத்திருப்புக்கள் கரைவதில்லை.....

No comments:

Post a Comment