காதல் தீ
ஏன் விரும்பினாய் என்னை?
ஏன் விதைத்தாய் அன்பை?
ஏன் கேட்டாய் நெஞ்சை
பெற்ற பின் பிரிந்தாய் என்னை?
அழுது நான் ஆறவில்லை
காயமது காயவில்லை
வேகாத நெஞ்சமதில்
விதைத்தாய் நீ - காதல் தீயை
என்று தீரும் - இச் சோகம்
யார் அளிப்பார் ஆறுதலை
பதில் சொல்வார் எவருமில்லை.....

No comments:
Post a Comment