Wednesday, June 10, 2009

பாரபட்சம்...


இந்த பேதை படும் பாடு

உனக்கேன் புரியவில்லை??

என் இதயத்தின் வலி

உனக்கேன் தெரியவில்லை??

காதலித்தது நாம் இருவரும் தானே...

ஆனால்

வலியும் வேதனையும் எனக்கு மட்டுமா??

உனக்கும் இல்லையா?????

No comments:

Post a Comment