பாரபட்சம்...
இந்த பேதை படும் பாடு
உனக்கேன் புரியவில்லை??
என் இதயத்தின் வலி
உனக்கேன் தெரியவில்லை??
காதலித்தது நாம் இருவரும் தானே...
ஆனால்
வலியும் வேதனையும் எனக்கு மட்டுமா??
உனக்கும் இல்லையா?????
நண்பர்களே, என் கிறுக்கல்களை வாசித்து உங்கள் எண்ணங்களைத் தெரிவியுங்கள்...
No comments:
Post a Comment