Wednesday, June 10, 2009

நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி...

நிலவின் பாதி அவள் நெற்றி
நீண்ட நதியின் பாதி அவள் கூந்தல்
காண்போரை கவரும் கயல் விழி
கண்டவுடன் மயக்கும் அவள் முகம்
காற்றின் கீதம் அவள் வார்த்தை
சங்கீதம் அமைக்கும் அவள் கொழுசொலி
சஞ்சல பட வைக்கும் அவள் நயனம்
அழகின் சொல்லுக்கு அடைக்களம் அவள்........
அரைவாசி மறந்து போனேன்
எனக்கும் மயக்கம் !!!

No comments:

Post a Comment