காணாமல் தேடுகின்றேன்...
நீ வாழ்வு தேடிவிட்டாய் - ஆனால்
நானோ வாழ்வு தேடி அழைகிறேன்
என்றும் உன் ஞாபகமாய்
இருக்கும் எனக்கு - நீ நடத்திய நாடகங்கள்
அணைத்தும் போதும் கண்ணே...
உன்னை எதிர்பார்த்து பார்த்து என் கண்கள்
பூத்துப் போனது மட்டும் தான்
மிச்சம் பெண்ணே...
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment