கேளடி கண்மணி..
கண்ணே கேளடி
உன்னை நான் எத்தனை தூரம் காதலிக்கின்றேன்
என்பதை !!!
நான் சொல்லி தான் நீ புரியவில்லை
இந்த கவிஞர்கள் எனக்காக
என் காதலுக்காக எழுதியதையாவது கொஞம் கேளடி !!!
என் காதலை புரிந்துக்கொள்ளடி
நண்பர்களே, என் கிறுக்கல்களை வாசித்து உங்கள் எண்ணங்களைத் தெரிவியுங்கள்...
No comments:
Post a Comment