Wednesday, June 10, 2009

திருடா !!


உயிருடன் உயிராய்ச் சங்கமித்தவனே

ஒரு முறை நினைத்துப் பார் - என்னையல்ல

எமது பள்ளி வாழ்க்கையை

பல்லாங்குழி ஆட்டங்களை

பழகிப் பண்பான நண்பனாய்

பாசங்காட்டி பறித்து விட்டாய்

பாவியான என் இதயத்தை

திருடியதை மீண்டும் கொடுத்து விட்டு

திருந்தியவனாய் வேடங்கொள்வது

உனக்கே நியாயம் தானா???

No comments:

Post a Comment