Wednesday, June 10, 2009

காதல் கீதம்...


எத்தனை இரவுகளில் - உனக்காக

விளக்கேற்றி வெளிச்சமாகினேன் !

உதயங்களை எல்லாம் தடுத்து நிறுத்தினேன்

உன் உள்ளம் மலரட்டும் என்று

காலமெல்லாம் உனக்காக காத்திருக்கிறேன்

என் கல்லறையிலாவது காதல் கீதமிசைப்பாய்???

No comments:

Post a Comment