காதல் கீதம்...
எத்தனை இரவுகளில் - உனக்காக
விளக்கேற்றி வெளிச்சமாகினேன் !
உதயங்களை எல்லாம் தடுத்து நிறுத்தினேன்
உன் உள்ளம் மலரட்டும் என்று
காலமெல்லாம் உனக்காக காத்திருக்கிறேன்
என் கல்லறையிலாவது காதல் கீதமிசைப்பாய்???
நண்பர்களே, என் கிறுக்கல்களை வாசித்து உங்கள் எண்ணங்களைத் தெரிவியுங்கள்...
No comments:
Post a Comment