மீரா...
காற்றினில் கீதம் இசைத்தேன்
உன்னை தேடுவதற்காக..
என் கீதம் கேட்டு நீ
வருவாய் என காத்திருந்தேன்..
ஆனால்
வந்ததோ
இடி, மின்னல், புயல் தான்..
இருந்தும் பரவாயில்லை
இசைக்கிறேன், இசைத்துக் கொண்டிருக்கிறேன்
உன் வரவிற்க்காக.....
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment