நண்பர்களே, என் கிறுக்கல்களை வாசித்து உங்கள் எண்ணங்களைத் தெரிவியுங்கள்...
ஆயுள் வரை!!!
எனக்காக வாழ்ந்த காலங்களை விட
உன்னுடன் கழிந்த அந்த பொழுதுகளே
இனிமையானவை
நீ பிரிந்தாலும் உன் மீது நான் கொண்ட
காதல் போதும் எனக்கு
என் ஆயுள் வரை!!!
No comments:
Post a Comment