Wednesday, June 10, 2009

கண்ணா....

கண்ணா உன்னைக்கண்டதும் - நான்
காதலையும் கண்டு கொண்டேன்
காதல் கவிதை சொல்ல வந்த நீ
அந்த கவிதையை பாதியிலேயே
விட்டுப் போனதேனோ???

No comments:

Post a Comment