Wednesday, June 10, 2009

வந்து விடு...


உன்னை அறிந்த முதல் நிமிடம்

என் நினைவை இழந்தேன்...

உன் நிழல் பார்த்ததும்

என் இதயத்தை இழந்து விட்டேன்

உயிரின் முகவரியை - உனக்காக

மாற்றிவிட்டேன்...

உயிர் என்று உன் பெயரை

சேர்த்து விட்டேன் - வந்து சேர்ந்துவிடு

அன்பே - அழுது கொண்டிருக்கிறேன் நான்.....

No comments:

Post a Comment