வந்து விடு...
உன்னை அறிந்த முதல் நிமிடம்
என் நினைவை இழந்தேன்...
உன் நிழல் பார்த்ததும்
என் இதயத்தை இழந்து விட்டேன்
உயிரின் முகவரியை - உனக்காக
மாற்றிவிட்டேன்...
உயிர் என்று உன் பெயரை
சேர்த்து விட்டேன் - வந்து சேர்ந்துவிடு
அன்பே - அழுது கொண்டிருக்கிறேன் நான்.....

No comments:
Post a Comment