என்னை ஆள்பவனே !!
என் உயிரே....
நான் சிரித்துக்கொண்டே இருப்பேன்
ரசித்து மகிழ்ந்திட நீ இருந்தால்
நான் அழுது கொண்டே இருப்பேன்
ஆறுதல் கூற நீ இருந்தால்
மறு நொடியே இறந்து விடுவேன்
என்னை மறப்பது நீயாக இருந்தால்
Subscribe to:
Post Comments (Atom)
நண்பர்களே, என் கிறுக்கல்களை வாசித்து உங்கள் எண்ணங்களைத் தெரிவியுங்கள்...
No comments:
Post a Comment