Wednesday, June 10, 2009

என்னை ஆள்பவனே !!

என் உயிரே....
நான் சிரித்துக்கொண்டே இருப்பேன்
ரசித்து மகிழ்ந்திட நீ இருந்தால்
நான் அழுது கொண்டே இருப்பேன்
ஆறுதல் கூற நீ இருந்தால்
மறு நொடியே இறந்து விடுவேன்
என்னை மறப்பது நீயாக இருந்தால்

No comments:

Post a Comment