Wednesday, June 10, 2009

ஆறுதல்...


கடிதமெழுதலும் - கண்ணீர் வடித்தலுமே

என்றாகி விட்டது எனது காதல் !

உரிமையற்ற உனக்காக

ஏங்கும் - இதயத்திற்கு

ஆறுதல் கூற

கண்களின் இடுக்கில்

இருந்து வரும் கண்ணீரே

தயங்குகிறது...!!!

1 comment: