கண்ணே !
கண்ணே !
உன் உயிர் நீந்து விடும்
என்று தெரிந்தும்
இன்னும் நான் உயிர் வாழ்கிறேன்
காரணம்
உன் உயிர் நீங்கும் வரை
உன் மேல் தூசு துரும்பு கூட
விழாமல் உன்னை கண் போல் காக்க!!!
Subscribe to:
Post Comments (Atom)
நண்பர்களே, என் கிறுக்கல்களை வாசித்து உங்கள் எண்ணங்களைத் தெரிவியுங்கள்...
No comments:
Post a Comment