நண்பர்களே, என் கிறுக்கல்களை வாசித்து உங்கள் எண்ணங்களைத் தெரிவியுங்கள்...
மறவேன் கண்மணியே...
என் காதல் என்னை
என்ன செய்தாலும்
என் உயிர் உள்ள வரை
என் காதலையும் மறவேன்
உன்னையும் மறவேன்
என் கண்மணியே!!!
No comments:
Post a Comment