நண்பர்களே, என் கிறுக்கல்களை வாசித்து உங்கள் எண்ணங்களைத் தெரிவியுங்கள்...
மௌனத்தின் வலி....
பெண்ணே...
வெயிலில் வெந்திருக்கின்றேன்
தீயில் சுட்டிருக்கின்றேன்
அப்போதெல்லாம் ஏற்படாத காயம்
இப்போது ஏற்படுகிறது
உன் மௌனத்தால்!!!
No comments:
Post a Comment