Wednesday, June 10, 2009

மௌனத்தின் வலி....


பெண்ணே...

வெயிலில் வெந்திருக்கின்றேன்

தீயில் சுட்டிருக்கின்றேன்

அப்போதெல்லாம் ஏற்படாத காயம்

இப்போது ஏற்படுகிறது

உன் மௌனத்தால்!!!

No comments:

Post a Comment