Wednesday, June 10, 2009

மன்னிக்க மாட்டாயா???

ஆசையாக நான் வரைந்த கடிதம்
உனக்காக மட்டும் தான் - ஆனால்
அக்கடிதம் உன் கை வரும் போது
நீயோ இன்னொருவனுக்கு
சொந்தமாக இருந்தாய்!!!
செய்த தவறை எண்ணி - இன்றும் நான்
அழுகிறேன் பெண்ணே அழுகிறேன்
என்னை மன்னிப்பாயா???

No comments:

Post a Comment