மன்னிக்க மாட்டாயா???
ஆசையாக நான் வரைந்த கடிதம்
உனக்காக மட்டும் தான் - ஆனால்
அக்கடிதம் உன் கை வரும் போது
நீயோ இன்னொருவனுக்கு
சொந்தமாக இருந்தாய்!!!
செய்த தவறை எண்ணி - இன்றும் நான்
அழுகிறேன் பெண்ணே அழுகிறேன்
என்னை மன்னிப்பாயா???
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment