நண்பர்களே, என் கிறுக்கல்களை வாசித்து உங்கள் எண்ணங்களைத் தெரிவியுங்கள்...
கனவு !
கண்ணா !
உன்னைக் காண கண்கள் திறந்தேன்
ஓ ! என்ன கொடுமை
நீ அங்கு இல்லையே !
இப்போதல்லவா தெரிகிறது - அது
கனவு என்று !!!
No comments:
Post a Comment