Wednesday, June 10, 2009

நமக்கு நாமே...

பிறர் சந்தோஷத்திற்காக
நம் காதலை விட்டுக்கொடுத்தோம்
ஆனால்இன்று நாமிருவரும் சந்தோஷமில்லாமல்
தவிக்கின்றோம்
இது நாம் நம் காதலுக்கு செய்த தியாகமா???
இல்லை நம்மை சூழ்ந்திருப்பவர்களுக்கு செய்த தியாகமா???
இரண்டும் இல்லை
இப்போது தான் புரிகிறது
நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டுள்ளோம் என்பது !!!

No comments:

Post a Comment