ஆசை
தத்தித் தாவும் உன் விழிகளில்
நாள் தோறும் ஆயிரம் பாடம்
ஜன்னலோரம் ரசிக்கின்றேன் - நான் அதை !!!
வசந்ததின் வான் வெளியில்
பறக்குதடி என் வாலிபம்
பிழிகிறாய் அதை ஏக்கத்தால்
நான் வாடி நின்றாலும் - என்றும்
வானத்தில் நீ இருந்தாலும் - என்
வாழ் நாள் முழுவதும்
நீ தான் எனக்கேற்ற ஜோடி

No comments:
Post a Comment