Wednesday, June 10, 2009

ஆசை


தத்தித் தாவும் உன் விழிகளில்

நாள் தோறும் ஆயிரம் பாடம்

ஜன்னலோரம் ரசிக்கின்றேன் - நான் அதை !!!


வசந்ததின் வான் வெளியில்

பறக்குதடி என் வாலிபம்

பிழிகிறாய் அதை ஏக்கத்தால்


நான் வாடி நின்றாலும் - என்றும்

வானத்தில் நீ இருந்தாலும் - என்

வாழ் நாள் முழுவதும்

நீ தான் எனக்கேற்ற ஜோடி

No comments:

Post a Comment