Wednesday, June 10, 2009

எதற்காக???


இறைவா

நிலவுக்குள் கலங்கத்தை வைத்தாய் அழகுக்காக

கடலுக்குள் அலையை வைத்தாய் ஆணவத்துக்காக

கருக்குள் மழலையை வைத்தாய் காமத்துக்காக

கரு மேகத்துக்குள் மழையை வைத்தாய் தாகத்துக்காக

மனிதருக்குள் மத வெறியை வைத்தாய் மூட நம்பிக்கைக்காக

அது சரி !!!

எதற்காக என்னவள் இதயத்தை மட்டும் இரும்புக்குள் வைத்தாய்???

No comments:

Post a Comment