Wednesday, June 10, 2009

காதலே...

காவிரியாய் ஊற்றெடுத்து
கரைபுரண்டு ஓடுகிறது - என் கண்ணீர்...!!

ஞாபகத் தீக்குள் நாம் நம்மை
மறந்து வாழ்ந்த - ஒவ்வொரு நிமிஷ நினைவும்
வந்து போகிறது...

உணர்ச்சிகளின் - உளறல்களுக்கிடையில்
உனைத் தேடுகிறேன் !!

காதலே
என்னுள் எழுந்த - இத்தனை
ரணமும் உன்னுள்ளும் உள்ளதா???

No comments:

Post a Comment