காத்திருப்பேன்...
காதலா !!
எங்கிருக்கின்றாய் என்று தெரியாமலே
எதிர்பார்த்து காணாமல் போகிறது - என் இளமை
மட்டுமல்ல, என் எதிர் காலமும் தான்
முடிவாய் - வசந்தத்தை சுமந்து
நீ வரும் வரையில் முற்களை சுமந்து நானிருப்பேன் !!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment