போதுமடி...
ஆயிரம் பொய் சொல்லி ஒரு
கல்யாணம் செய் என்றார்கள் பெரியவர்கள்
ஆனால் !!
காதலில் நான் சொன்ன ஒரு பொய்
நம்மை பிரித்து விட்டது.....
எனக்கு நீ தந்த தண்டனை
போதுமடி கண்ணே
இனியும் என்னால் உன்னை
பிரிந்திருக்க முடியாது பெண்ணே
நண்பர்களே, என் கிறுக்கல்களை வாசித்து உங்கள் எண்ணங்களைத் தெரிவியுங்கள்...
No comments:
Post a Comment