என்னைப் புரிய வைத்தாய்...
உன்னைக் கண்டதின் பின்
என் வாழ்விலும் ஓர் அர்த்தம்
உன் தோழமை கிடைத்ததின் பின்
எனக்குள்ளும் ஓர் உத்வேகம்
வாழ வேண்டும்... வாழ வேண்டும்..
எனக்காக நான் வாழ வேண்டும் என்று
வாழ்க்கையின் அர்த்தம் புரிய வைத்த உன்னை
காலம் முழுதும் நான் மறவேன்....
Subscribe to:
Post Comments (Atom)

:)
ReplyDelete