Wednesday, June 10, 2009

காதலனே

கண்ணால் காதல் சொன்னவனே
காவியம் பாட அழைக்கின்றேன் உன்னை - வந்துவிடு
எனக்காக ஒரு தடவை
இருதயம் தாண்டி எண்ணங்களை வளர்ப்போம்!!!!!!

1 comment: