காதல் பரிசு...
எலும்பினில் கூட என் வாலிபத்தின்
வசந்தங்கள் கருகிப்போன சுவடுகள் தெரிகின்றன..
மலர் கொண்டு வா மாலையாக மணவாசலில்
கூடவல்ல - என் மரணப்படுக்கைக்கு
காதலின் சின்னமாக கடைசியில் படைக்க.....
Subscribe to:
Post Comments (Atom)
நண்பர்களே, என் கிறுக்கல்களை வாசித்து உங்கள் எண்ணங்களைத் தெரிவியுங்கள்...
No comments:
Post a Comment