நினைவுக்குளியல் அல்ல நெருப்புக்குளியல் !!
எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
என்னை கொள்ளை கொண்டாய் !!!
இப்போ
என்றோ உன்னைக் காணுவேன்
என்ற ஏக்கத்தில்
தினம் தினம் உன் நினைவுகளின்
நெருப்பில் நான்
தீ குளிக்கின்றேன் !!!
நண்பர்களே, என் கிறுக்கல்களை வாசித்து உங்கள் எண்ணங்களைத் தெரிவியுங்கள்...
No comments:
Post a Comment