காதல்...
மனித தசைகள் மறத்து போயினும்
மானுட உலகம் மடிந்து போயினும்
மண்ணும் விண்ணும் மறந்திடாத
மறுத்திடாத மகத்தான வார்த்தை
காதல் தான்...
ஒரு உள்ளத்தின் உணர்ச்சியை
ஓசையிடும் மன கிளர்ச்சியை
ஒரு கோடி மௌனத்தால்
உறைக்கும் ஊமை பாஷை
காதல் தான்...
யார் என்ன சொன்னால் என்ன?
கண்ணீரும் கதை சொல்லும்
இந்த காதலின்...!!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment