Wednesday, June 10, 2009

தென்றல்


சில நேரம் இதமாய்

பல நேரம் புயலாய்

வருகிறாய் - என்னைத் தேடி
உணர்ச்சி ததும்பும் - சில

உன்னத பொழுதுகளில்

நீ இதமாய் வருகிறாய்...!


என் மேனியை தொட்டுச் செல்லும்

உன்னிலும் உன்னதம்

தெரிகிறது...!


முடிவாய்;

தென்றலே

நீ புயலாக வருவதை

எப்போது நிறுத்துவாய்???

No comments:

Post a Comment