தென்றல்
சில நேரம் இதமாய்
பல நேரம் புயலாய்
வருகிறாய் - என்னைத் தேடி
உணர்ச்சி ததும்பும் - சில
உன்னத பொழுதுகளில்
நீ இதமாய் வருகிறாய்...!
என் மேனியை தொட்டுச் செல்லும்
உன்னிலும் உன்னதம்
தெரிகிறது...!
முடிவாய்;
தென்றலே
நீ புயலாக வருவதை
எப்போது நிறுத்துவாய்???

No comments:
Post a Comment