உன்னை நினைத்து
நான் உருகுகிறேன்
உருகியது நான் மட்டும் அல்ல
நீயும் தான்
காதலா - நாம் ஆடும் இந்தகண்ணாமூச்சிக்கு முடிவே இல்லையா?படிக்காமலேயே கிழித்து எறியவா
கடிதம் எழுதினோம்?
நமக்குள்ளே நம் காதலை மறைத்து
பொய்யாக வாழும் வாழ்க்கை
போதும் போதும் போதும்
நண்பர்களே, என் கிறுக்கல்களை வாசித்து உங்கள் எண்ணங்களைத் தெரிவியுங்கள்...
No comments:
Post a Comment