Wednesday, June 10, 2009

உன்னை நினைத்து


நான் உருகுகிறேன்

உருகியது நான் மட்டும் அல்ல

நீயும் தான்

காதலா - நாம் ஆடும் இந்தகண்ணாமூச்சிக்கு முடிவே இல்லையா?படிக்காமலேயே கிழித்து எறியவா

கடிதம் எழுதினோம்?

நமக்குள்ளே நம் காதலை மறைத்து

பொய்யாக வாழும் வாழ்க்கை

போதும் போதும் போதும்

No comments:

Post a Comment