உன்னோடு நானிருந்த...
என் வாழ்வின் வசந்தகால நேரங்களெல்லாம்
உன்னோடு நானிருந்த இன்டெர்நெட் நேரம் தானடி
உனக்கு மறந்து போயிருக்கும் உன் முதல் புன்னகை
என் மனசுக்குள் வெப்கேம்மை பார்த்த நேரங்கள்
அந்த நொடி பசுமையாய் என் நினைவில்
பார்வைகள் மட்டும் தானே வெப்கேம்மில் பரிமாறிக் கொண்டோம்
ஆனாலும் எப்படி நீ மொத்தமாய் என்னுள்?
நம் மௌனங்கள் தெளிவாய் பேசிக்கொள்வதை
நாம் சந்தோசமாய் இன்டெர்நெட்டில் பேசுவோம் வா !

No comments:
Post a Comment