நண்பணே!!!!
என் கவிதை என்ன
கற்க்கண்டா????
இல்லை
சக்கரைப்பாக????
வேண்டும் வேண்டும் என்று இப்படி
அடம் பிடிக்கும் அளவுக்கா நான் எழுதுகிறேன்???
இருந்தாலும் ஒரு சந்தோஷம்
என்னிடம் கூட கவிதை கேட்க
ஒரு ஜீவன் இவ்வுலகில்
இருக்கிறதே என்று!!!!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment