Wednesday, June 10, 2009

உதிரிப்பூக்கள்

உதிரிப்பூவாய் கிடக்கும் என்னை
கோர்த்து மாலையாய் கட்டி
ஏற்றுக்கொள்வாய் - என்று
காத்திருந்த வேளையில்.....
நீயும் வந்தாய் - ஆனால்
என்னை எற்றுகொள்ள அல்ல.....
நீ ஏற்றுக்கொண்ட பெண்ணை
என்னிடம் காட்டுவதற்க்காக.....
அப்போது உதிர்ந்து போய் கிடந்தது
அந்த உதிரிப்பூக்கள் மட்டும் அல்ல....
என் இதயமும் தான்......

No comments:

Post a Comment