Wednesday, June 10, 2009

எமதடிமைகள்

சீதனம் கேட்க்கும் சீர் கெட்ட மனிதனே...
நீ என்ன மன்மதனா...?
இல்லை சூர்ய குமாரனா...?
கேவலம் - பெண்ணிடம் கையேந்தும்
பிச்சைக்காரனே...!
ஆணாய்ப் பிறந்த நீ
என்ன பாவம் செய்தாய்...?
பணம் கொடுத்து வாங்கப்படும்
கணவன் நீங்கள்
எமதடிமைகள்....!!!

No comments:

Post a Comment