வார்த்தை சுனாமி
உதட்டில் சிரிப்பு - உன்னைக் காணும் போது
இதயதில் வலி - நீ என்னை விட்டு விலகும் போது
இதற்கும் மேலாக
நீ சொன்ன ஒற்றை வார்த்தையில்
என் இதையமே வெடித்தது
அது தான் உன்னை மறந்து விடு என்று.....
நண்பர்களே, என் கிறுக்கல்களை வாசித்து உங்கள் எண்ணங்களைத் தெரிவியுங்கள்...
No comments:
Post a Comment