Wednesday, June 10, 2009

வார்த்தை சுனாமி


உதட்டில் சிரிப்பு - உன்னைக் காணும் போது

இதயதில் வலி - நீ என்னை விட்டு விலகும் போது

இதற்கும் மேலாக

நீ சொன்ன ஒற்றை வார்த்தையில்

என் இதையமே வெடித்தது

அது தான் உன்னை மறந்து விடு என்று.....

No comments:

Post a Comment