நண்பர்களே, என் கிறுக்கல்களை வாசித்து உங்கள் எண்ணங்களைத் தெரிவியுங்கள்...
உனக்கான உன் உறவை மறந்தாயோ???
உன் நினைவை சுமந்து
உன் பெயரை சொல்லி
உன் முகம் காணாமல்
உன் உள்ளத்தைக் காதலித்து
உன் வரவை எதிர்பார்திருக்கும்
என்னை மறந்தாயா???
No comments:
Post a Comment