Wednesday, June 10, 2009

கனாக் கண்டேனடி...

காலை பனித்துளிக்கு
காத்திருக்கும் ரோஜா போல
காத்திருக்கிறேன்
தென்றலாய் வந்து என்னை
தாலாட்டுவாய் என்று
ஆனால் நீயோ
புயலாய் வந்து
என்னை சாய்த்து விட்டாய்

No comments:

Post a Comment