கனாக் கண்டேனடி...
காலை பனித்துளிக்கு
காத்திருக்கும் ரோஜா போல
காத்திருக்கிறேன்
தென்றலாய் வந்து என்னை
தாலாட்டுவாய் என்று
ஆனால் நீயோ
புயலாய் வந்து
என்னை சாய்த்து விட்டாய்
Subscribe to:
Post Comments (Atom)
நண்பர்களே, என் கிறுக்கல்களை வாசித்து உங்கள் எண்ணங்களைத் தெரிவியுங்கள்...
No comments:
Post a Comment