Wednesday, June 10, 2009

பிரியமானவனே

நாளை உலகம்
இருந்தால் என்ன இல்லை என்றால் என்ன???
அன்பே இன்றைய பொழுது
நாமிருவரும் சேர்ந்திருப்பதே
என் ஜென்மத்திற்கும் போதுமே

No comments:

Post a Comment